பாலஸ்தாபன நிகழ்வு
பாலஸ்தாபன நிகழ்வு கடந்த சித்திரைமாதம் 25'ஆம் நாள் நடைபெற்றது. இதன்போது வைரவர் மண்டபம், யாகசாலை, வசந்தமண்டபம் என்பன பாலஸ்தாபனம் செய்யப்படது. புதிய வசந்த மண்டபம் மற்றும் பாலஸ்தாபனம் செய்யப்பட்டவற்றிற்கு கடந்த வைகாசி மாதம் 4'ஆம் நாள் அத்திவாரக்கல் இடப்பட்டது