This text will be replaced
பாலஸ்தாபன நிகழ்வு கடந்த சித்திரைமாதம் 25'ஆம் நாள் நடைபெற்றது. இதன்போது வைரவர் மண்டபம், யாகசாலை, வசந்தமண்டபம் என்பன பாலஸ்தாபனம் செய்யப்படது. புதிய வசந்த மண்டபம் மற்றும் பாலஸ்தாபனம் செய்யப்பட்டவற்றிற்கு கடந்த வைகாசி மாதம் 4'ஆம் நாள் அத்திவாரக்கல் இடப்பட்டது